Skip to main content

Posts

Showing posts with the label tamil

மருந்தீஸ்வரர் திருக்கோயில் - திருவான்மியூர்

மருந்தீஸ்வரர் திருக்கோவில் பொது தகவல் : மூலவர் : மருந்தீஸ்வரர் தாயார் : திரிபுரசுந்தரி தீர்த்தம் : பஞ்ச தீர்த்தம், அப்பர் ஊர் : திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் திறக்கும் நேரம்: காலை 6 மணி - 12மணி வரை மாலை 4 மணி - 9 மணி வரை மருந்தீஸ்வரர் திருக்கோவில் முகவரி: அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில் 8, லலிதா நகர், திருவன்மியூர், , சென்னை - 600041 மருந்தீஸ்வரர் திருக்கோவில் தொடர்பு எண்: 91 -44-24410477 மருந்தீஸ்வரர் திருக்கோவில் , திருவான்மியூர்'ல் அமைந்துள்ள சிறப்பு மிக்க மருந்தீஸ்வரர் திருக்கோவில் . மூலவராக மருந்தீஸ்வரர், தாயார் திரிபுரசுந்தரி இங்கு அருளுகின்றனர். இக்கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முலை 9 மணி வரை திறந்திருக்கும்.

திருவல்லீஸ்வரர் கோவில் - பாடி

திருவல்லீஸ்வரர் கோவில் பொது தகவல் : மூலவர் : திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் தாயார் : ஜெகதாம்பிகை தீர்த்தம் : பரத்வாஜ் தீர்த்தம் ஊர் : பாடி திருவல்லீஸ்வரர் கோவில் திறக்கும் நேரம்: காலை 6 மணி - 12மணி வரை மாலை 4 மணி - 8 மணி வரை திருவல்லீஸ்வரர் கோவில் முகவரி: அருள்மிகு திருவல்லீஸ்வரர் கோவில் 207/152, ராஜா தெரு, பாடி, சென்னை - 600050 திருவல்லீஸ்வரர் கோவில் தொடர்பு எண்: 91 -44-2654 0706 திருவல்லீஸ்வரர் கோவில் , பாடி'ல் அமைந்துள்ள சிறப்பு மிக்க திருவல்லீஸ்வரர் கோவில் . மூலவராக திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார், தாயார் ஜெகதாம்பிகை இங்கு அருளுகின்றனர். இக்கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முலை 8 மணி வரை திறந்திருக்கும்.

கந்தசுவாமி கோவில் - கந்தக்கோட்டம்

கந்தசுவாமி கோவில் பொது தகவல் : மூலவர் : கந்தசுவாமி தாயார் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் : சரவணப் பொய்கை ஊர் : கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவில் திறக்கும் நேரம்: காலை 6 மணி - 12மணி வரை மாலை 5 மணி - 9 மணி வரை கந்தசுவாமி கோவில் முகவரி: அருள்மிகு கந்தசுவாமி கோவில் 44, ரசப்பா செட்டி தெரு, ரத்தன் பஜார், பார்க் டவுன், சென்னை - 600003 கந்தசுவாமி கோவில் தொடர்பு எண்: 91 -44-25352192 கந்தசுவாமி கோவில் , கந்தக்கோட்டம்'ல் அமைந்துள்ள சிறப்பு மிக்க கந்தசுவாமி கோவில் . மூலவராக கந்தசுவாமி, தாயார் வள்ளி, தெய்வானை இங்கு அருளுகின்றனர். இக்கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முலை 9 மணி வரை திறந்திருக்கும்.

அஷ்டலட்சுமி திருக்கோயில் - பெசன்ட் நகர்

அஷ்டலட்சுமி திருக்கோயில் பொது தகவல் : மூலவர் : அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு தாயார் : ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி " தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்) ஊர் : பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி திருக்கோயில் திறக்கும் நேரம்: காலை 6 மணி - 11 மணி வரை மாலை 5 மணி - 8 மணி வரை அஷ்டலட்சுமி திருக்கோயில் முகவரி: அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் பெசன்ட் நகர், சென்னை - 60090 அஷ்டலட்சுமி திருக்கோயில் தொடர்பு எண்: 91 -44-24466777 அஷ்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்'ல் அமைந்துள்ள சிறப்பு மிக்க அஷ்டலட்சுமி திருக்கோயில். மூலவராக அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு, தாயார் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி இங்கு அருளுகின்றனர். இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முலை 8 மணி வரை திறந்திருக்கும்.

மாதவப்பெருமாள் கோவில் - மயிலாப்பூர்

மாதவப்பெருமாள் கோவில் பொது தகவல் : மூலவர் : மாதவப்பெருமாள் தாயார் : அமிர்தவல்லி தீர்த்தம் : சந்தானபுஷ்கரிணி ஊர் : மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவில் திறக்கும் நேரம்: காலை 6மணி - 11மணி வரை மாலை 4மணி - 8மணி வரை மாதவப்பெருமாள் கோவில் முகவரி: அருள்மிகு மாதவப்பெருமாள் கோவில் மயிலாப்பூர், சென்னை - 60004 மாதவப்பெருமாள் கோவில் தொடர்பு எண்: 91 -44-2498 5112 மாதவப்பெருமாள் கோவில், மயிலாப்பூர்'ல் அமைந்துள்ள சிறப்பு மிக்க மாதவப்பெருமாள் கோவில். மூலவராக மாதவப்பெருமாள், தாயார் அமிர்தவல்லி இங்கு அருளுகின்றனர். இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முலை 8 மணி வரை திறந்திருக்கும்.

வைத்தீஸ்வரன் கோவில் - பூந்தமல்லி

வைத்தீஸ்வரன் கோவில் பொது தகவல்:   தென்னிந்தியாவின் நுழைவாயிலான சென்னை நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான இடம் பூந்தமல்லி. பூந்தமல்லியின் அசல் பெயர் பூவிருந்தவல்லி. பூந்தமல்லியில் இரண்டு முக்கியமான பண்டைய கோயில்கள் உள்ளன, ஒன்று விஷ்ணுவுக்கும் மற்றொன்று சிவனுக்கும். பூந்தமல்லியில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் வைத்தீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மத்திய தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகே வைத்தீஸ்வரன் என்ற மற்றொரு பிரபலமான கோயில் உள்ளது. எனவே, பூந்தமல்லியின் வைதீஸ்வரன் கோயில் 'உத்தர வைத்தீஸ்வரர்ன் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. (உத்தரா என்றால் வடக்கு என்று பொருள்). Vaitheeswaran Temple - Poonamallee  வைத்தீஸ்வரன் கோவில் அமைப்பு:  தெற்கு வைத்தீஸ்வரர் கோயிலைப் போலவே, இந்த வடக்கு வைத்தீஸ்வரர் கோயிலும் அங்காரக்கிற்கான (செவ்வாய்) நவகிரக ஸ்தலமாக கருதப்படுகிறது. (அங்கரக் = செவ்வாய்; நவகிரகம் = ஒன்பது கிரகங்கள்). . அதற்கு, சென்னை நகரத்திலும் அதைச் சுற்றியும் ஒன்பது கோயில்கள் உள்ளன, அவை நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன.) கோயிலுக்குள் கோபு

திருமண தடை ஏற்படுத்தும் 5 ஜாதக தோஷங்கள்

பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. 5 ஜாதக தோஷங்கள்:  1. செவ்வாய் தோஷம் 2. ராகு/கேது தோஷம் 3. மாங்கல்ய தோஷம் 4. சூரிய தோஷம் 5. களத்திர தோஷம் 1. செவ்வாய் தோஷம்:  ஒருவரின் ஜாதக கட்டத்தில், லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அதுவே செவ்வாய் தோஷம். 2. ராகு - கேது தோஷம்:  லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும். 3. மாங்கல்ய தோஷம்:  இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8ஆம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8ஆம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8ஆம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி. 4. சூரிய தோஷம்:  ஜாதக கட்டத்தில

வயலூர் முருகன் கோவில்

வயலூர் முருகன் கோவில் பொது தகவல்: மூலவர் - சுப்ரமணியசுவாமி தாயார் - வள்ளிதேவசேனா, ஆதிநாயகி விருட்சம் - வன்னிமரம் தீர்த்தம் - சக்திதீர்த்தம் வயலூர் முருகன் கோவில் திறக்கும் நேரம்: காலை 6 மதியம் 1 மணி வரை மாலை 3.30 இரவு 9 மணி வரை வயலூர் முருகன் கோவில் முகவரி: வயலூர் முருகன் கோவில் திருச்சி மாவட்டம் குமாரவயலூர் - 620102 வயலூர் முருகன் கோவில் தொடர்பு எண்: +91- 431-2607344

ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

ரத்தினகிரி பாலமுருகன் கோவில் பொது தகவல்: மூலவர் - பாலமுருகன் உற்சவர் - சண்முகர் தீர்த்தம் - ஆறுமுக தெப்பம் ரத்தினகிரி பாலமுருகன் கோவில் திறக்கும் நேரம்: காலை 6.30 மணி முதல் 1 மணி வரை மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்தினகிரி பாலமுருகன் கோவில் முகவரி: ரத்தினகிரி பாலமுருகன் கோவில் வேலூர் மாவட்டம் ரத்தினகிரி-632517 ரத்தினகிரி பாலமுருகன் கோவில் தொடர்பு எண்: +91- 4172 -266350

ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் - திருவடிசூலம் சிவன் கோவில்

ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்(திருவடிசூலம் சிவன் கோவில்) பொது தகவல்: மூலவர் - ஞானபுரீஸ்வரர், இடைசுர நாதர் உற்சவர் - சந்திரசேகர் தாயார் - இமயமடக்கொடி, கோபரத்னாம்பிகை தல விருட்சம் - வில்வம் தீர்த்தம் - மதுரா தீர்த்தம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்(திருவடிசூலம் சிவன் கோவில்) திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை மணி 4.30 முதல் இரவு 6.30 மணி வரை ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்(திருவடிசூலம் சிவன் கோவில்) முகவரி: அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் (திருவடிசூலம் சிவன் கோவில்)  திருஇடைச்சுரம், செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் - 603 108 ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் ( திருவடிசூலம் சிவன் கோவில்) தொடர்பு எண் +91435-2460660

தல்லாகுளம் பெருமாள் கோவில்

தல்லாகுளம் பெருமாள் கோவில் வரலாறு: மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர், திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தராக இருந்தார். அவர் வெங்கடாஜலபதி கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் ‌போது, தமது மாகலில் இருந்தே அவரை பூஜித்து விட்டு பின்பு உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதற்காக, திருப்பதியில் பூஜை செய்யும் போது தாமும் தரிசனம் செய்ய வசதியாக கோயிலில் இருந்து அவரது மகால் அமைந்திருந்த பகுதி வரையிலும் வழி நெருகில் மணிகட்டி மண்டபங்களை அமைத்தார். கோயிலில் பூஜை ‌தொடங்கிய உடன் அவரது பணியாளர்கள் முதல் மணியை அடிக்க, தொடர்ந்து ஒவ்வொரு மணியாக அடிக்கப்படும். இறுதியில் மகால் அருகேயுள்ள மணி ஒலித்த பின் இங்கிருந்‌தே வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து விட்டு, உணவினை உண்பார். இந்நிலையில் ஒர் நாள் மணி ஒலிக்காது போக, கோபமடைந்த மன்னர் என்‌ன பிரச்னை என அறிவதற்காக தனது குதிரையில் மணிகட்டி மண்டபம் நோக்கிச் சென்றார்.முன்பு மாதுளை தோட்டமாக இருந்த பகுதி அரு‌‌கே அவர் வந்த போது அவரது குதிரை அவ்விடத்தை விட்டு நகராமல், அங்கேயே மிரட்சி உடன் கணைத்தபடி நின்றது. அப்போது கீழே இறங்கிய மன்னர் அங்கே சுயம்புவாக வீற்றிருந்த ஆஞ்சநே

மகா சிவராத்திரி யாம வழிபாடு

நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள் மகா சிவராத்திரி - முதல் யாமம்: • வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர் • அபிஷேகம் - பஞ்சகவ்யம் • அலங்காரம் - வில்வம் • அர்ச்சனை - தாமரை, அலரி • நிவேதனம் - பால் அன்னம்,சக்கரைபொங்கல் • பழம் - வில்வம் • பட்டு - செம்பட்டு • தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம் • மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம் • புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை • ஒளி- புட்பதீபம் மகா சிவராத்திரி - இரண்டாம் யாமம் • வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள் • அபிஷேகம் - பஞ்சாமிர்தம் • அலங்காரம் - குருந்தை • அர்ச்சனை - துளசி • நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல் • பழம் - பலா • பட்டு - மஞ்சள் பட்டு • தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல் • மணம் - அகில், சந்தனம் • புகை - சாம்பிராணி, குங்குமம் • ஒளி- நட்சத்திரதீபம் மகா சிவராத்திரி - மூன்றாம் யாமம் • வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர் • அபிஷேகம் - தேன், பாலோதகம் • அலங்காரம் - கிளுவை, விளா • அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர் • நிவேதனம் - எள்அன்னம் • பழம் - மாதுளம் • பட்டு - வெண் பட்டு • தோத்திரம் - சாம வேதம

மகா சிவராத்திரி 2020

மகா சிவராத்திரி: மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல். மகா சிவராத்திரி 2020 21 பிப்ரவரி 2020 சிவராத்திரி விரத வகைகள் சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.  1. நித்திய சிவராத்திரி 2. மாத சிவராத்திரி 3. பட்ச சிவராத்திரி 4. யோக சிவராத்திரி 5. மகா சிவராத்திரி  ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.  விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.  சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்க

சூரியனார் திருகோவில்

சூரியனார் திருக்கோவில் மூலவர் - சிவசூர்யன் தாயார் - உஷாதேவி, சாயாதேவி தீர்த்தம் - சூரியதீர்த்தம் இடம் - சூரியனார்கோயில், தமிழ்நாடு சூரியனார் திருக்கோவில் நேரம்: காலை: 6:00 AM to 12:00 PM மாலை: 4:00 AM to 8:00 PM சூரியனார் திருக்கோவில் சூரியனார் திருக்கோவில் முகவரி: சூரியனார் திருக்கோவில், திருமங்கலக்குடி தஞ்சாவூர், தமிழ்நாடு - 612 102 சூரியனார் திருக்கோவில் தொலைபேசி எண்: +91- 435- 2472349

ஞானபுரீஸ்வரர் கோவில், திருவடிசூலம்

ஞானபுரீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருவதிஷூலம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோயில்.இவ்வூர் முன்பு இடைச்சுரம் என்று அழைக்கப்பட்டது. ஞானபுரீஸ்வரர் கோயில் அமைப்பு: தொண்டை நாட்டுத் தலங்களில்,  திருவடிசூலம்  என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு  முன்புஇராஜகோபுரம் kidaiyathu. தெற்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. வரசித்தி விநாயகர் சன்னதி  மாறும் வலம்புரி விநாயகர் சன்னதி  உள்ளது. வேப்பம், அரச, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். ஞானபுரீஸ்வரர் கோயில் நேரம்: காலை: 7:00 PM - 12:30 PM மாலை: 4:00 PM - 8:00 PM ஞானபுரீஸ்வரர் கோயில் முகவரி: அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் திருவடிசூலம் வழி செம்பாக்கம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN - 603108

பிரம்மபுரீஸ்வரர் கோவில் - பிரம்மா கோவில்

பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பட்டூர்ரில்  அமைந்துள்ள ஒரு சிவன் கோவிலாகும். இது முக்கியமாக சிவபெருமானின் கோவில் என்றாலும், இது பிரம்மாவோடு மிகவும் தொடர்புடைய, ஒரு பழங்கால கோவில் . பிரதான தெய்வமாக  சுயம்பு லிங்கம் வடிவத்தில் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் தாயார்  பிரம்மநாயகி உள்ளனர். பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோவிலில் பிரம்மதீர்த்தம், சன்முக ராதி மற்றும் பஹுலா தீர்த்தம் எனப்படும் தீர்த்த கிணறுகள் உள்ளன. கோவில் வளாகத்தில் 12 சிவலிங்கங்கள் உள்ளன. இந்த சிவலிங்கங்கள் பிரம்மாவால் நிறுவப்பட்டு வணங்கப்பட்டவை . இந்த சிவலிங்கங்களில் பெரும்பாலானவை பிரம்மா தீர்த்தத்தைச் சுற்றி தனி ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மா தீர்த்தம் என்பது சிவபெருமானுக்கு பூஜை செய்ய பிரம்மா தண்ணீர் எடுத்த குளம். பிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகத்தை உள்ளடக்கிய  12 சிவாலயங்கள்: ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்  ஸ்ரீ பஜமலை நாதர் ஸ்ரீ பதாலா ஈஸ்வரர் ஸ்ரீ தாயுமனவர் ஸ்ரீ மாண்டுகா நாதர் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஸ்ரீ கைலாசா நாதர் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஸ்ரீ கலதி நாதர் ஸ்ரீ சப்தகரேஸ்வரர் ஸ்ரீ சுதரனேஸ்வரர் பிரம்மபுர

ஆதிபுரீஸ்வரர் கோவில் - பள்ளிக்கரணை

ஆதிபுரீஸ்வரர்  சிவன் கோவில்,  பள்ளிக்கரணையில் (சென்னை) அமைந்துள்ள ஒரு பழங்கால கோயிலாகும். இக்கோவில், 3 அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய உள்ளது.   இங்கே அஞ்சநேயா மற்றும் விநாயகர் ஒரே இடத்திலிருந்து பார்க்க முடியும். தமிழ் மாசி மாதத்தில் 15 நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுகிறது. இது  ரகு-கேதுவைக் குறிக்கிற நவகிரக ஸ்தலம். ரகு-கேது மற்றும் பைரவர் சன்னிதிகளைத் தவிர நவக்ரஹ சன்னிதியும் உள்ளது. ரகு-கேது தோஷம் : இது ரகு-கேது தோஷத்திற்கு புகழ்பெற்றது , எனவே சென்னை மக்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரகு-கேது பெயர்ச்சியின் போது, ​​அந்த தோஷ நிவர்த்தியைப் பெற ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். ஆதிபுரீஸ்வரர்  கோவில் நடை திறக்கும் நேரம் : காலை : 6:30 மணி முதல்  11:00 மணி வரை  மாலை : 5:00மணி  முதல் 8:30 மணி வரை  ஆதிபுரீஸ்வரர் கோவில் மூலக்கடவுள்: கடவுள் ஆதிபுரீஸ்வரர்  மற்றும் தாயார் சாந்தநாயகி அம்மன். ஆதிபுரீஸ்வரர் கோவில் வரலாறு: ஆதிபுரீஸ்வரர் பல்லிகாரனை கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது மற்றும் கல் கல்வெட்டுகள் இந்த இடத்தை ஜெயம்கொண்ட சோழ மண்டலம் என்று குறிப்பிடுகின்றன.

அனந்த பத்மநாபசுவாமி கோவில்

அனந்த பத்மநாபசுவாமி கோவில், தமிழக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் உள்ள அடையரில் அமைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், அடியார் ஹிந்த் மத சங்கம் திருவாங்கூர் மகாராஜா நன்கொடை அளித்த நிலத்தில் கட்டப்பட்டது. அனந்த பத்மநாபசுவாமி கோவில் அனந்த பத்மநாபசுவாமி கோவில் அமைப்பு: பகவான் விஷ்ணுவின் வேண்டுகோளின்படி, இறைவனின் தரிசனம் செய்ய மூன்று கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் மூன்று கதவுகள் வாழ்க்கை, பிறப்பு மற்றும் இறப்பைக் குறிக்கின்றன. விஷ்ணுவின் முகத்தைப் பற்றிய காட்சியை “ஸ்திதி” என்பர், அது  ஆத்மாவைப் பாதுகாத்தலை குறிக்கும் . இரண்டாவது கதவு வழியாக, விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றும் தாமரையின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மாவின் தரிசனத்தை நீங்கள் பெறலாம். இது “ஷிருஷ்டி” அல்லது படைப்பைக் குறிக்கிறது.  மூன்றாவது கதவு வழியாக ஆண்டவரின் கால்களைப் பார்க்கலாம் . அது,  மரணத்திற்குப் பிறகு ஓவருடைய ஆன்மா பகவான் காலடியில் சரணடைவதை  குறிக்கிறது. அனந்த பத்மநாபசுவாமி கோவில் கோயில் பூஜை நேரம்: அனந்த பத்மநாப சுவாமி கோயில் கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, தினமும

அருள்மிகு தேவி திருமணி அம்மன் கோவில்

அருள்மிகு தேவி திருமணி அம்மன் கோவில் சென்னை அண்ணா நகரில் பதின்மூன்றாவது பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த கோவில் இரண்டாவது அவென்யூ மற்றும் பதின்மூன்றாவது பிரதான சாலையின் சந்திப்பின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. அண்ணா நகரில் கூரையுடன் கூடிய ஒரே இதுவாகும்.  இக்கோவில் சுண்ணாம்பு மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு சிறிய கோவிலில், 5 அடி உயரமுள்ள ஒரு மண் மேடு மீது இருந்தது. தேவி திருமணி அம்மன் கோவில் தேவி திருமணி அம்மன் கோவில் பூஜை நேரம்: கோயில் வளாகம் எல்லா நாட்களிலும் காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய் கிழமை (6:00 am to 10:30 am & 02:00 pm to 08:30 pm) வெள்ளி கிழமை (6:00 am to 12:00 pm & 05:00 pm to 09:00 pm) திங்கள், புதன், வியாழன், சனி, ஞாயிறு (06:00 am to 10:30 am 05:00 pm to 08:30 pm)

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், சேலம் மாவட்டத்தில் உள்ள  பழமையான சிவன் கோயிலாகும். இக்கோவில் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கு புகழ் பெற்றக்கோவில். இத்தலத்தில் மூலவர் கைலாசநாதர் , தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள் . தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் இக்கோவில் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. கோவில் நுழைவாயில் உள்ள கதவுகள் வேங்கை மரத்தினால் ஆனது.  அதில் துருப்பிடிக்காத ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளது.  இக்கதவுகளில் பெருமாள் சிலைகள் தத்துரூபமாக செதுக்கப்பட்டு பட்டுள்ளது.  இந்த கோயில் 5 அடுக்கு ராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. கோவில் உள்ளே சென்றதும் நந்தியார் சிலையும் , பலிபீடமும் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிவகாமியம்மன், நவகிரகங்கள், முருகன், தாண்டவ மூர்த்தி, வீரபத்திரர், பைரவர், விநாயகர், உமா தேவி, சனீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு தனி கோவில் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிறப்பு: மாசிமாதம் 9, 10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண ஏராளமான மக்கள் அன்றைத்தினம் வருகிறார்கள். இரத